TNPSC Thervupettagam

தேசியக் குடிமைப் பணிகள் தினம் – ஏப்ரல் 21

April 22 , 2023 489 days 201 0
  • இந்தத் தினமானது,  குடிமைப் பணியாளர்களின் மகத்தான ஒரு பணியை நினைவு கூரும் வகையிலும், அவர்களின் சாதனைகளைப் பாராட்டும் வகையிலும் அனுசரிக்கப் படச் செய்கிறது.
  • ஏப்ரல் 21 ஆம் தேதியன்று, சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் 1947 ஆம் ஆண்டில் குடிமைப் பணி பயிற்சி அதிகாரிகள் முன் உரையாற்றிய அந்தத் தினத்தினை நினைவு கூருகின்றது.
  • தனது உரையில், படேல் இந்திய நாட்டின் குடிமைப் பணியாளர்களை “இந்தியாவின் எஃகுச் சட்டகம்” என்று வர்ணித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்