TNPSC Thervupettagam

தேசியச் சொத்து மறு சீரமைப்பு நிறுவனம்

October 7 , 2021 1018 days 483 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது ரூ.6000 கோடி மதிப்பிலான தேசியச் சொத்து மறு சீரமைப்பு நிறுவனத்திற்கு உரிமம் வழங்கி உள்ளது.
  • இந்த நடவடிக்கையானது வாராக் கடன் வங்கியின் செயல்பாடுகளைத் தொடங்க உதவும்.
  • தேசியச் சொத்து மறு சீரமைப்பு நிறுவனமானது பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த பிறகு 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மும்பை நகரில் நிறுவப்பட்டது.
  • வாராக் கடன் வங்கியை நிறுவும் பணியானது இந்திய வங்கிகள் சங்கத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்