TNPSC Thervupettagam

தேசியப் பஞ்சாயத்து ராஜ் தினம் - ஏப்ரல் 24

April 25 , 2022 854 days 548 0
  • பஞ்சாயத்து ராஜ் அமைச்சகமானது தேசியப் பஞ்சாயத்து ராஜ் தினம் அல்லது தேசிய உள்ளாட்சி தினத்தை ஏற்பாடு செய்கிறது.
  • இந்தியா முதலாவது தேசியப் பஞ்சாயத்து ராஜ் தினத்தை 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கொண்டாடியது.
  • 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதியன்று, 1992 ஆம் ஆண்டு அரசியலமைப்பு (73வது திருத்தம்) சட்டத்தின் வாயிலாக பஞ்சாயத்து ராஜ் நிறுவப்பட்டதன் மூலம் அடித்தட்டு நிலையில் அதிகாரப் பரவல் வழங்கப் பட்டதன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வை இது குறிக்கிறது.
  • 1959 ஆம் ஆண்டில், மறைந்தப் பிரதமர் ஜவர்ஹர்லால் நேரு ஆட்சிக் காலத்தில் பஞ்சாயத்து ராஜ் முறையைக் கொண்டு வந்த முதல் மாநிலம் ராஜஸ்தான் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்