TNPSC Thervupettagam

தேசியப் பத்திரிகை தினம் - நவம்பர் 16

November 18 , 2021 1014 days 404 0
  • இந்தியாவின் சுதந்திரமான மற்றும் பொறுப்புமிக்க  பத்திரிகைகளைக் கொண்டாடச் செய்வதற்காக ஒவ்வோர் ஆண்டும் இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த நாளில்தான், பத்திரிகைகள் தனது உயர்தரத்தைப் பேணுவதையும், எந்த விதமான செல்வாக்கு அல்லது அச்சுறுத்தல்களுக்கும்  கட்டுப்படாமல் இருப்பதையும் உறுதி செய்யும் வகையிலான ஒரு தார்மீகக் கண்காணிப்பாளராக இந்தியப் பத்திரிகை மன்றமானது  செயல்படத் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்