TNPSC Thervupettagam

தேசியப் பத்திரிகையியல் தினம் - நவம்பர் 16

November 21 , 2021 1011 days 327 0
  • இந்தியப் பத்திரிகைச் சபையினைக் கௌரவிக்கும் வகையில் இந்த தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • 55 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் இந்தியப் பத்திரிகைச் சபையானது நிறுவப் பட்டது.
  • இந்தியப் பத்திரிகைச் சபை ஆனது, நாட்டில் செய்தி வெளியீட்டின்  தரத்தைக் கண்காணிப்பது மட்டுமின்றி, பத்திரிகைச் சுதந்திரமானது நாட்டில் நிலைத்திருக்கச் செய்வதையும், இனிமேல் அது செழித்து வளர்வதை உறுதி செய்வதற்குமான ஒரு கருவியாக உருவாக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்