TNPSC Thervupettagam

தேசியப் பத்திரிக்கை தினம் - நவம்பர் 16

November 18 , 2018 2141 days 514 0
  • தேசியப் பத்திரிக்கை தினமானது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16ம் நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்தியப் பத்திரிக்கை மன்றம் (Press Council of India - PCI) செயல்படத் தொடங்கிய நாளை நினைவு கூறும் வகையில் தேசியப் பத்திரிக்கை தினம் உருவாக்கப்பட்டது.
  • PCI ஆனது ஜீலை 4, 1966ல் உருவாக்கப்பட்டு 1966 நவம்பர் 16 அன்று செயல்படத் துவங்கியது.
  • இந்த நாள் இந்தியாவில் சுதந்திரமான மற்றும் பொறுப்புணர்வுள்ள பத்திரிக்கைகளுக்கான அடையாளமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்