TNPSC Thervupettagam

தேசியப் பழங்குடியின நடனத் திருவிழா

December 29 , 2019 1668 days 887 0
  • தேசியப் பழங்குடியின நடனத் திருவிழாவின் 2019 ஆம் ஆண்டுப் பதிப்பானது சத்தீஸ்கரின் தலைநகரான ராய்ப்பூரில் நடைபெற்றது.
  • தேசியப் பழங்குடியின நடனத் திருவிழா சத்தீஸ்கரில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • இந்தப் பழங்குடியின நடனத் திருவிழாவானது ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் நடைபெறுகின்றது. இது மத்தியப் பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சகத்தினால் ஏற்பாடு செய்யப்படுகின்றது.
  • இந்தத் திருவிழாவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்