TNPSC Thervupettagam

தேசியப் பாதுகாப்பு தினம் – மார்ச் 04

March 6 , 2019 2033 days 446 0
  • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 04 ஆம் தேதி தேசியப் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இத்தினம் ராஷ்டிரிய சுரக்ஷா திவாஸ் என்றும் அறியப்படுகிறது.
  • இத்தினமானது இராணுவ அதிகாரிகள், துணை இராணுவப் படையினர், காவல் துறையினர் மற்றும் கமாண்டோப் படையினர் ஆகிய பாதுகாப்புப் படைகளின் பணியை கௌரவிக்கிறது.
  • நாட்டிற்காகவும் மக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்காவும் எப்பொழுதும் பணியாற்றும் இந்தியாவின் அனைத்து அமைப்புகளுக்காகவும் இத்தினம் அர்ப்பணிக்கப்படுகிறது.
  • 1972 ஆம் ஆண்டில் முதலாவது தேசியப் பாதுகாப்புத் தினம் அனுசரிக்கப்பட்டது. 48-வது தேசியப் பாதுகாப்புத் தினம் இந்தாண்டு கொண்டாடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்