TNPSC Thervupettagam

தேசியப் பாதுகாப்பு தினம் – மார்ச் 04

March 6 , 2022 905 days 365 0
  • இந்திய தேசியப் பாதுகாப்புச் சபை நிறுவப்பட்டதனை நினைவு கூறும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • சாலைப் பாதுகாப்பு, பணியிடப் பாதுகாப்பு, மனித நலன் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட  அனைத்து பாதுகாப்புக் கொள்கைகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
  • 2022 ஆம் ஆண்டில் 51வது தேசியப் பாதுகாப்பு தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “இளம் சிந்தனையாளர்களை மேம்படுத்துதல் – பாதுகாப்புக் கலாச்சாரத்தினை உருவாக்குதல்” என்பதாகும்.
  • இத்தினமானது 1972 ஆம் ஆண்டில் முதன்முதலாக அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்