June 24 , 2020
1524 days
521
- சீனாவானது ஹாங்காங்கில் “சிறப்பு முகமை - தேசியப் பாதுகாப்பு அலுவலகம்” ஒன்றை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது.
- இது குற்றவியல் வழக்குகளைக் கையாளும் உரிமை மற்றும் தேசியப் பாதுகாப்பு தொடர்பான புலனாய்வு ஆய்வு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
- ஆங்கிலேயரால் சீனாவிற்கு வழங்கப்பட்ட முந்தையக் காலனியான ஹாங்காங் ஆனது 1997 ஆம் ஆண்டு முதல் சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதியாக இருந்து வருகின்றது.
- ஹாங்காங்கின் வெளியுறத் துறை விவகாரங்கள் மற்றும் பாதுகாப்புத் துறை ஆகியவை மட்டுமே சீனாவினால் கட்டுப்படுத்தப் படுகின்றன.
Post Views:
521