TNPSC Thervupettagam

தேசியப் பாதுகாப்புத் தினம் - மார்ச் 04

March 8 , 2024 134 days 142 0
  • 1966 ஆம் ஆண்டில் தொழிலாளர் துறை அமைச்சகத்தினால் இந்தியத் தேசியப் பாதுகாப்பு சபை (NSC) நிறுவப்பட்டதைக் குறிக்கும்  விதமாக அனுசரிக்கப்படுகிறது.
  • தேசியப் பாதுகாப்பு, பொதுச் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக வாதிடுவது இச்சபையின் முதன்மை நோக்கமாகும்.
  • இந்த நாள் முதன்முதலில் 1972 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
  • இந்த ஆண்டின் இத்தினத்தின் கருத்துரு, "சுற்றுச்சூழல் சமூக ஆளுமைச் சிறப்புக்காக பாதுகாப்புத் தலைமையின் மீது கவனம் செலுத்துதல்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்