இந்தத் தினமானது, 2008 ஆம் ஆண்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தினால் நிறுவப்பட்டது.
தேசியப் பெண் குழந்தைகள் தினத்தின் குறிக்கோள் ஆனது, பெண் குழந்தைகள் எதிர் கொள்ளும் பாரபட்சம் மற்றும் அநீதியை எடுத்துரைப்பதே ஆகும்.
மேலும், இந்தத் தினம் நம் நாட்டில் உள்ள பெண்களின் உரிமைகள் பற்றிய விழிப்பு உணர்வை ஊக்குவிக்கிறது.
கல்வி, வேலை வாய்ப்பு, உடை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பெண்கள் எதிர் கொள்ளும் ஏற்றத் தாழ்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.
ஆனால் சர்வதேச பெண் குழந்தைகள் தினமானது அக்டோபர் 11 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகிறது.