இது 2008 ஆம் ஆண்டில் இந்திய அரசு மற்றும் மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தினால் தொடங்கப் பட்டுள்ளது.
இது குறைந்து வரும் குழந்தைப் பாலின விகிதத்தின் பிரச்சினை குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடனும் பெண் குழந்தைகள் வாழ்வதற்கு உகந்த நேர்மறையான சுற்றுச்சுழலை உருவாக்கும் நோக்குடனும் வேண்டி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்தியாவானது 2021 ஆம் ஆண்டில் ஜனவரி 21 ஆம் தேதியில் தொடங்கி ஜனவரி 26 ஆம் தேதி வரை தேசியப் பெண் குழந்தைகள் வாரத்தை அனுசரிக்கின்றது.
பஞ்சாப் மாநில அரசானது 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தை ”பெண் குழந்தைகள் மாதமாக” அறிவித்துள்ளது.
இதன் கருத்துரு, ”பெண் குழந்தைகளுக்காக கல்வியை மாற்றியமைத்தல்” என்பது ஆகும்.