TNPSC Thervupettagam

தேசியப் பொறியாளர் தினம் - செப்டம்பர் 15

September 20 , 2024 7 days 59 0
  • இந்த நாள் மோக்ஸகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளை நினைவு கூரும் தினமாகும்.
  • மைசூரில் கட்டப்பட்ட கிருஷ்ண ராஜ சாகர் அணை அவரது மிகவும் குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்றாகும்.
  • 1955 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருதைப் பெற்ற இவர் இங்கிலாந்தின் நைட்வுட் என்ற பட்டமும் பெற்றவராவார்.
  • இவர் 1912 முதல் 1918 வரை மைசூர் திவானாகப் பணியாற்றினார்.
  • 1968 ஆம் ஆண்டில் இந்திய அரசு இந்தத் தினத்தினை அறிவித்தது.
  • இந்தியாவைத் தவிர, இலங்கை மற்றும் தான்சானியாவிலும் செப்டம்பர் 15 அன்று பொறியாளர் தினம் அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்