TNPSC Thervupettagam

தேவசகாயம் பிள்ளை (1712 – 1752)

November 14 , 2021 983 days 824 0
  • இவர் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்கச் சமயத்திற்கு  மாறிய, கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒரு தியாகி ஆவார்.
  • இவர் 1712 ஆம் ஆண்டில் நீலகண்டப் பிள்ளை என்ற பெயருடன் பிறந்தார்.
  • இவர் 1745 ஆம் ஆண்டில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பிறகு லாசாரஸ்என்ற ஒரு பெயரைப் பெற்றார்.
  • உள்ளூர் மொழியில்லாசரஸ்அல்லதுதேவசகாயம்என்பதன் பொருள் கடவுளே என் உதவிஎன்பதாகும்.
  • இவர் 2022 ஆம் ஆண்டு மே 05 ஆம் தேதியன்று வாட்டிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா எனும் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் அவர்களால் புனிதராக அறிவிக்கப்பட உள்ளார்.
  • திருச்சபையில் அங்கம் வகிக்காத, புனிதர் பட்டம் பெறும் முதல் இந்தியப் பாமரர் என்றப் பெருமையை இவர் பெறுவார்.
  • இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் புனிதத் துறவி ஆவார்.
  • வாட்டிகன் நகரானது இத்தாலியில் அமைந்துள்ள, முழுவதும் ரோம் நகரால் சூழப் பட்ட ரோமன் கத்தோலிக்கத் தேவாலயத்தின் தலைமையகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்