TNPSC Thervupettagam

தேவாரப் பாடல்கள் அடங்கிய செப்புத் தகடுகள்

April 20 , 2023 458 days 220 0
  • மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள சட்டநாதர் கோயிலுக்கு அருகில், ‘தேவாரம்’ பாடலின் விளக்கங்களைக் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட அரிய செப்புத் தகடு வடிவிலான கையெழுத்துப் பிரதிகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
  • ‘தேவாரம்’ திருஞானசம்பந்தரால் எழுதப்பட்டது.
  • 'தேவார' கையெழுத்துப் பிரதிகள் செப்புத் தகடு வடிவில் கண்டுபிடிக்கப் படுவது என்பது இதுவே முதல் முறையாகும்.
  • மொத்தம் 413 தகடுகள் நல்ல நிலையில் உள்ள நிலையில் 80 முதல் 90 தகடுகள் உடைந்து கிடைத்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்