August 12 , 2023
345 days
218
- இது வட இந்தியாவின் முதல் நதி மீளுருவாக்கத் திட்டமாகும்.
- இது புனிதமான கங்கை நதியின் சகோதரி நதியாகக் கருதப்படுகிறது.
- இது ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான சுத்தா மகாதேவ் கோயில் பகுதியில் இருந்து உருவாகிறது.
- இது மேற்கு பஞ்சாப் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) நோக்கி கீழே பாய்ந்து அங்கு ராவி நதியுடன் கலக்கிறது.
- இந்த திட்டமானது இந்திய அரசின் தேசிய நதிப் பாதுகாப்புத் திட்டத்தில் (NRCP) சேர்க்கப் பட்டுள்ளது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/12-48.png)
Post Views:
218