TNPSC Thervupettagam
August 12 , 2023 345 days 218 0
  • இது வட இந்தியாவின் முதல் நதி மீளுருவாக்கத் திட்டமாகும்.
  • இது புனிதமான கங்கை நதியின் சகோதரி நதியாகக் கருதப்படுகிறது.
  • இது ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான சுத்தா மகாதேவ் கோயில் பகுதியில் இருந்து உருவாகிறது.
  • இது மேற்கு பஞ்சாப் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) நோக்கி கீழே பாய்ந்து அங்கு ராவி நதியுடன் கலக்கிறது.
  • இந்த திட்டமானது இந்திய அரசின் தேசிய நதிப் பாதுகாப்புத் திட்டத்தில் (NRCP) சேர்க்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்