TNPSC Thervupettagam

தேவிகா ரங்காச்சாரி எழுதியப் புத்தகம்

April 7 , 2022 838 days 394 0
  • விருது பெற்ற குழந்தைகளின் எழுத்தாளரும் ஒரு வரலாற்றாசிரியருமான தேவிகா ரங்காச்சாரி “Queen of Fire” எனப்படும் புதிய ஒரு புனைவுக் கதையினை எழுதியுள்ளார்.
  • இந்தப் புத்தகம் ஜான்சியின் இராணி லட்சுமி பாய் பற்றி எடுத்துரைக்கிறது.
  • ந்தப் புத்தகமானது, ஓர் இராணியாகவும், படை வீரராகவும், அரசியல்வாதியாகவும் இராணி லட்சுமி பாய் கடந்து வந்த வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்