தேவிகா ரங்காச்சாரி எழுதியப் புத்தகம்
April 7 , 2022
838 days
393
- விருது பெற்ற குழந்தைகளின் எழுத்தாளரும் ஒரு வரலாற்றாசிரியருமான தேவிகா ரங்காச்சாரி “Queen of Fire” எனப்படும் புதிய ஒரு புனைவுக் கதையினை எழுதியுள்ளார்.
- இந்தப் புத்தகம் ஜான்சியின் இராணி லட்சுமி பாய் பற்றி எடுத்துரைக்கிறது.
- இந்தப் புத்தகமானது, ஓர் இராணியாகவும், படை வீரராகவும், அரசியல்வாதியாகவும் இராணி லட்சுமி பாய் கடந்து வந்த வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி கூறுகிறது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/7-1015.jpg)
Post Views:
393