M. வெங்கையா நாயுடு அவர்கள், குஜராத்தின் சஹ்யோக் குஷ்தா யக்னா அறக் கட்டளை மற்றும் புது தில்லியின் சண்டிகர் நகரைச் சேர்ந்த டாக்டர் பூஷன் குமார் ஆகியோருக்கு 2021 ஆம் ஆண்டிற்கான தொழுநோய்க்கான சர்வதேச காந்தி விருதினை வழங்கினார்.
இது காந்தி நினைவு தொழுநோய் அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் வழங்கப் படும் ஒரு விருது ஆகும்.