TNPSC Thervupettagam

தோப்பில் முகமது மீரான்

May 10 , 2019 1898 days 1198 0
  • நாகர்கோவிலைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளரான தோப்பில் முகமது மீரான் சமீபத்தில் காலமானார்.
  • இவர் எழுதிய “சாய்வு நாற்காலி” என்ற நாவலுக்காக 1997 ஆம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருது இவருக்கு வழங்கப்பட்டது.
  • இவருடைய புகழ்பெற்ற பணிகள் பின்வருமாறு:
சாகித்ய அகாடமி
  • 1954 ஆம் ஆண்டில் சாகித்ய அகாடமி உருவாக்கப்பட்டது.
  • சாகித்ய அகாடமி விருதானது இலக்கியத்தில் மிகவும் தலைசிறந்த புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகின்றது.
  • இந்தப் புத்தகங்கள் இந்தியாவில் உள்ள முக்கியமான 24 இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றில் பிரசுரிக்கப் பட்டிருக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்