TNPSC Thervupettagam

தோஸ்த் நடவடிக்கை

February 15 , 2023 523 days 247 0
  • நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட துருக்கி நாட்டில் இந்திய நாட்டின் மீட்புக் குழுவினர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தோஸ்த் என்ற நடவடிக்கையின் கீழ் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
  • தற்போது வரையில், இந்தப் பயங்கர நிலநடுக்கத்தில் துருக்கியிலும், சிரியாவிலும் அதிகமான நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
  • 2021 ஆம் ஆண்டில், இந்தியா கோவிட் பெருந்தொற்றினால் அதிகம் பாதிக்கப் பட்ட போது, துருக்கி நாட்டு அரசானது இரண்டு விமானங்கள் முழுவதும் கோவிட் தொற்று மருந்துகளை அனுப்பியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்