TNPSC Thervupettagam

நகர் வன் திட்டம்

June 7 , 2020 1506 days 602 0
  • மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரான பிரகாஷ் ஜவ்டேகர் “நகர் வன்” என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
  • இந்தத் திட்டமானது “நகர்ப்புறக் காடுகள்” குறித்து வலியுறுத்துகின்றது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் ஏறத்தாழ 200 நகரங்களில் நகர்ப்புறக் காடுகள் மேம்படுத்தப்பட இருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்