TNPSC Thervupettagam

நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான குழு

February 12 , 2021 1256 days 661 0
  • நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் குறித்து ஆராய ஒரு நிபுணர் குழுவை அமைக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
  • ஒரு இடைக்கால வழிகாட்டுதலை வழங்க, இக்குழு அனைத்துப் பங்குதாரர்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
  • இந்த வழிகாட்டுதல் அந்தத் துறையை வலுப்படுத்த உதவும்.
  • இது நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளின் புனரமைப்பை விரைவாகச் செயல்படுத்த உதவும்.
  • இந்த நிறுவனங்கள் தொடர்பான பிற முக்கியமான அம்சங்களையும் இக்குழு ஆராயும்.
  • 2020 ஆம் ஆண்டு வங்கி ஒழுங்கு முறைச் சட்டம் (திருத்தச் சட்டம்) என்ற சட்டத்தின் விதிகளின் படி இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்