TNPSC Thervupettagam

நஞ்சராயன் சரணாலயத்தில் அரியவகை புலம்பெயர் பறவைகள்

January 23 , 2024 178 days 299 0
  • இப்பகுதிக்கு வருகை தந்த அரிய நீர்ப்பறவைகள் திருப்பூர் புறநகரில் அமைந்துள்ள நஞ்சராயன் ஏரி பறவைகள் சரணாலயத்தில் குவிந்துள்ளன.
  • அவை நாமத்தலை வாத்து (மரேகா பெனிலோப்) மற்றும் செங்கிளுவை (டடோர்னா ஃபெருஜினியா) ஆகும்.
  • நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாமத்தலை வாத்து இந்தக் குளத்தில் தென்பட்டது.
  • செங்கிளுவை பறவை ஆனது முன்னதாக 14 பறவைகள் கொண்ட குழுவானது, 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இப்பகுதிக்கு வந்த போது தென்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்