TNPSC Thervupettagam

நதிகளுக்கான சர்வதேச நடவடிக்கை தினம் - மார்ச் 14

March 19 , 2023 524 days 188 0
  • இந்தத் தினமானது, நமது அன்றாட வாழ்வில் நதிகள் எவ்வளவு முக்கியமானவை என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டானது 25வது நதிகளுக்கான சர்வதேச நடவடிக்கை தினமாகும்.
  • சுத்தமான தண்ணீருக்கான அணுகலில் உள்ள சமமற்ற நிலை மற்றும் ஆறுகள் போன்ற நன்னீர் வாழ்விடங்களில் அதிகரித்து வரும் மாசுபாடு பற்றிய விழிப்பு உணர்வைப் பரப்புவதையும் இந்தத் தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'நதிகளின் உரிமைகள்' என்பதாகும்.
  • இந்தத் தினமானது முன்னதாக, ஆறுகள், நீர் மற்றும் வாழ்க்கை ஆகியவற்றின் பாதுகாப்பிற்காக அணைகளுக்கு எதிரான சர்வதேச தினம் என்று அறியப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்