TNPSC Thervupettagam

நதிகளுக்கான சர்வதேச நடவடிக்கை தினம் – மார்ச் 14

March 15 , 2022 896 days 370 0
  • நமது வாழ்வில் நதிகளின் முக்கியத்துவம் குறித்து இத்தினம் எடுத்துரைக்கிறது.
  • மேலும் தூய்மையான மற்றும் பாய்ந்து ஓடும் நதிநீரை அனைவரும் சமமான முறையில் பெறுவது குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதே இந்தத் தினத்தின் நோக்கமாகும்.
  • இது 25வது நதிகளுக்கான சர்வதேச நடவடிக்கை தினமாகும்.
  • இந்த ஆண்டில் இந்தத் தினமானது “உயிரிப் பல்லுயிர்ப் பெருக்கத்தில் நதிகளின் முக்கியத்துவத்தினை” கொண்டாடுவதன் மூலம் அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்