TNPSC Thervupettagam

நதிகளுக்கான நடவடிக்கை தொடர்பான சர்வதேச தினம் - மார்ச் 14

March 20 , 2024 122 days 169 0
  • அனைத்துச் சமூகங்களுக்கும் சுத்தமான, தடையின்றிக் கிடைக்கப் பெறும் தண்ணீருக்கான அணுகலை உறுதி செய்வதன் ஒரு முக்கியத்துவத்தை இது எடுத்து உரைக்கிறது.
  • முன்பை விட வெகுவாக தற்போது இந்த உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் நதிகளைப் பாதுகாப்பதற்குமான கூட்டுப் பொறுப்பைக் கொண்டு வர இத்தினம் வலியுறுத்தச் செய்கிறது.
  • இந்த நாள் ஆனது 1997 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரேசிலின் குரிடிபாவில் நடைபெற்ற அணைகளால் பாதிக்கப்பட்ட மக்களின் முதல் சர்வதேசக் கூட்டத்தில் அங்கீகரிக்கப் பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "அனைவருக்கும் தண்ணீர்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்