மத்திய மீன்வளத் துறை, கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா புது தில்லியில் உள்ள கிருஷி பவனில் நந்தி (புதிய மருந்து மற்றும் தடுப்பூசி அமைப்புக்கான என்ஓசி ஒப்புதல்) தளத்தைத் திறந்து வைத்தார்.
கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை (DAHD) மூலம் இந்த தளம் உருவாக்கப் பட்டது.
இந்தியாவில் கால்நடை மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளுக்கு தடையில்லா சான்றிதழ் (NOC) வழங்கும் செயல்முறையை எளிதாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.