TNPSC Thervupettagam

‘நமது பாதுகாப்பு, நமது உரிமைகள்’ பிரச்சாரம்

August 20 , 2018 2160 days 749 0
  • அம்னிஸ்டி இண்டர்நேஷனல் இந்தியா (Amnesty International India) என்ற அமைப்பானது ‘நமது பாதுகாப்பு, நமது உரிமைகள்’ என்ற புதிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
  • இதன் நோக்கம் குழந்தைகளிடையே பாலின பிரச்சனைகள் அடையாளம் காண்பது மற்றும் புரிந்து கொள்வதற்கு உதவுவதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
  • அம்னிஸ்டி இண்டர்நேஷனல் இந்திய அமைப்பானது பாரத் கியான் விக்யான் சமிதி, நகர்ப்புற எழுச்சிக்கான மக்கள் இயக்கம் (PARA People; Action for Global Awakening) மற்றும் சமூகக் கல்விக்கான நிறுவனத்துடன் இணைந்து இப்பிரச்சாரத்தை நடத்தவிருக்கிறது.
  • இப்பிரச்சாரமானது பெண் குழந்தைகளுக்கான சர்வதேச தினமான அக்டோபர் 11 - அன்று முடிவடையும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்