TNPSC Thervupettagam
April 28 , 2020 1583 days 706 0
  • பெங்களூருவில் உள்ள கெம்பகெளடா சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாட்டாளர்கள், தங்களது பெருநிறுவன சமூகப் பொறுப்புடைமைத் திட்டமான “நம்ம ஊரு” என்ற ஒரு தலைமைத்துவத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அப்பகுதியில் மரம் நடும் ஒரு இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.
  • இது அழிந்துவரும் சிட்ரஸ் பழமான “தேவனாஹல்லி போமிலோ” என்பதனை மீட்டெடுத்தல் மற்றும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தப் பழமானது தனது இனிமையான சுவைக்காக “புவிசார் குறியீட்டை”  கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்