TNPSC Thervupettagam

நயி சேத்னா – 2.0

November 23 , 2023 241 days 154 0
  • ‘நயி சேத்னா – 2.0’ என்ற ஒரு பிரச்சாரமானது, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினமான நவம்பர் 25 ஆம் தேதியன்று தொடங்கப்பட உள்ளது.
  • இது பெண்கள் மற்றும் பல்வேறு பாலின பிரிவினரின் உரிமைகளை மேம்படுத்தச் செய்வதையும், அவர்களுக்கு பயம் மற்றும் பாலின அடிப்படையிலான பாகுபாடு மற்றும் வன்முறை இல்லாத வாழ்க்கையை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இது 34 இந்திய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் டிசம்பர் 23 ஆம் தேதி வரை அனுசரிக்கப்படும்.
  • இந்தியாவில் இன்றும் சுமார் 77 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் தாங்கள் எதிர் கொள்ளும் வன்முறை அனுபவத்தைப் பற்றி புகாரளிப்பதில்லை அல்லது பேசுவது இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்