TNPSC Thervupettagam
April 13 , 2023 465 days 227 0
  • முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி நரேஷ் குப்தா அவர்கள் சமீபத்தில் காலம் ஆனார்.
  • இவர் 1998 மற்றும் 2000 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக (CEO) பணியாற்றினார்.
  • இவர் 2001-02 ஆம் ஆண்டுகளில் உள்துறைச் செயலாளராக ஓராண்டு காலம் பணி ஆற்றினார்.
  • 2002-05 ஆகிய ஆண்டுகளின் போது இவர் தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவின் உறுப்பினர் செயலாளராகவும் பணியாற்றினார்.
  • இவர் மீண்டும் 2005 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
  • இவர் 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2009 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களின் போது இந்தப் பதவியினை வகித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்