August 19 , 2022
704 days
502
- பார்சி இனத்தவரின் புத்தாண்டானது ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 16 ஆம் தேதியன்று பார்சி சமூகத்தினரால் கொண்டாடப்படுகிறது.
- பார்சி புத்தாண்டானது நவ்ரோஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
- இது ஜோராஸ்ட்ரியன் நாட்காட்டியின் முதல் நாளைக் குறிக்கிறது.
- இந்த நாளில் இந்தியா முழுவதும் உள்ள பார்சி குடும்பங்கள் பிரார்த்தனை செய்திட வேண்டி புனிதக் கோவில்களுக்கு வருகை தருகின்றனர்.
- பார்சி புத்தாண்டு அல்லது நவ்ரோஸ் ஆனது, சுமார் 35,000 ஆண்டுகளுக்கு முன்னதாக தோற்றுவிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
- தற்காலத்தில் ஈரானின் பெர்சியாவில் பரவிக் காணப்படும் ஜோராஸ்ட்ரியனிசத்தை (சரதுசம்) நபி ஸரதுஸ்திரா அவர்கள் நிறுவிய காலம் இதுவாகும்.
Post Views:
502