ஆந்திரப் பிரதேச அரசானது ‘நாடு - நேடு’ என்ற ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளது.
இது ஆங்கில ஆய்வகங்களை அமைப்பது உள்பட தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் அனைத்து அரசுப் பள்ளிகளை மாற்றிடவும் குழந்தைகளின் திறன்களை மேம்படுத்திடவும் முற்படுகின்றது.
இந்தத் திட்டத்தின் கீழ் ஆங்கில வழிக் கல்வியானது 1 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றது.
இது தூய்மையான குடிநீர், மரச்சாமான்கள், சுற்றுச் சுவர், கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகளையும் வழங்க முற்படுகின்றது.