TNPSC Thervupettagam

நாட்டியாஞ்சலி திருவிழா – உலக சாதனை

March 4 , 2019 1965 days 721 0
  • பாரம்பரிய நடன வடிவத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பங்கு பெற்ற வகையில் நாட்டியாஞ்சலி திருவிழாவில் 7000ற்கும் மேற்பட்ட பரத நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று உலக சாதனை படைத்துள்ளனர்.
  • இது சிதம்பரத்தில் நடராஜர் ஆலயம் என்றறியப்படும் சபாநாயகர் ஆலயத்தில் நடத்தப்பட்டது.
  • இந்த வரலாற்றுச் சாதனை படைக்கும் நிகழ்வானது ஒரே மாதிரியான நடனத்தைப் பல்வேறு வயதைச் சேர்ந்த 7190 நடனக் கலைஞர்களால் நடத்தப்பட்டது.
  • இந்த நிகழ்ச்சியானது 2017 ஆம் ஆண்டில் சென்னையில் 4525 நடனக் கலைஞர்களால் ஏற்படுத்தப்பட்ட உலகச் சாதனையை முடியடித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்