TNPSC Thervupettagam

நாட்டு நலப்பணித் திட்ட விருதுகள் 2019-20

October 7 , 2021 1022 days 484 0
  • இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 2019-20 ஆம் ஆண்டிற்கான நாட்டு நலப்பணித் திட்ட விருதுகளை வழங்கினார்.
  • இந்த விருதுகள் வழங்கப்படுவதன் முக்கிய நோக்கமானது இந்தப் பணியினை ஆற்றுபவர்களின் தன்னார்வச் சேவையின் சிறப்பான பங்களிப்புகளை அங்கீகரித்து கௌரவம் அளிப்பதே  ஆகும்.
  • நாட்டு நலப் பணித் திட்ட விருதுகளானது 1993-94 ஆம் ஆண்டில் இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தினால் தொடங்கப்பட்டது.
  • நாட்டு நலப்பணித் திட்டத்தின் வெள்ளி விழாவின் போது இந்த விருது நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்