TNPSC Thervupettagam

நாணயம் மற்றும் நிதி தொடர்பான இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை

May 9 , 2023 437 days 215 0
  • இந்த அறிக்கையின் முக்கியக் கருத்துருவானது ‘பசுமையான மற்றும் தூய்மையான இந்தியாவை நோக்கி’ என்பதாகும்.
  • இந்தியாவில் நிலையான அதிக வளர்ச்சிக்கான எதிர்காலச் சவால்களை மதிப்பிடச் செய்வதற்காக பருவநிலை மாற்றத்தின் நான்கு முக்கியப் பரிமாணங்களை இந்த அறிக்கை உள்ளடக்கியது.
    • பருவ நிலை மாற்றத்தின் எதிர்பாராத அளவு மற்றும் வேகம்;
    • அதன் பெரும் பொருளாதாரம் சார்ந்த விளைவுகள்;
    • நிதி உறுதித் தன்மை மீதான தாக்கங்கள் மற்றும்
    • பருவநிலை இடர்களைக் குறைப்பதற்கான கொள்கை விருப்பத் தேர்வுகள்.
  • 2030 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் பசுமை நிதித் தேவையானது, ஆண்டுதோறும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 2.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்