மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கார் மாவட்டத்தில் மற்றொரு நிலநடுக்கமானி ஏற்படுத்தப்படும் என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS - National Centre of Seismology) மற்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை ஆகியவை அறிவித்துள்ளன.
நான்காவது நிலநடுக்கமானியானது பால்கார் மாவட்டத்தின் ஹால்டிபடா மற்றும் உதாவா ஆகியவற்றை இணைக்கும் சாலையின் மீது அமைக்கப்படவிருக்கிறது.