TNPSC Thervupettagam

நான்காவது நிலநடுக்கமானி

March 4 , 2019 1966 days 646 0
  • மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கார் மாவட்டத்தில் மற்றொரு நிலநடுக்கமானி ஏற்படுத்தப்படும் என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS - National Centre of Seismology) மற்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை ஆகியவை அறிவித்துள்ளன.
  • நான்காவது நிலநடுக்கமானியானது பால்கார் மாவட்டத்தின் ஹால்டிபடா மற்றும் உதாவா ஆகியவற்றை இணைக்கும் சாலையின் மீது அமைக்கப்படவிருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்