வங்கமொழியின் பழம்பெரும் நகைச்சுவைப் புதினத்திற்கான கலைஞர், எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளரான நாராயண் தேப்நாத் காலமானார்.
அவருக்கு வயது 97.
இவர் ஹண்டா போண்டா (1962), பந்துல் தி கிரேட் (1965) மற்றும் நோன்டே ஃபோன்டே (1969) போன்ற பிரபலமான வங்க மொழி நகைச்சுவைச் சித்திரங்களை உருவாக்கியவர் ஆவார்.
2021 ஆம் ஆண்டில், தேப்நாத் இந்தியாவின் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.