TNPSC Thervupettagam

நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்

January 4 , 2023 565 days 564 0
  • தமிழகத்தில் உள்ள மேலும் மூன்று கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்குவதற்கான திட்டத்தினை தமிழக முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • இராமேஸ்வரத்தில் உள்ள இராமநாதசுவாமி கோயில், திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயில் மற்றும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஆகிய மூன்று கோயில்களில் இத்திட்டமானது தொடங்கப்பட்டது.
  • இதன் மூலம் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை அன்னதானம் வழங்கும் இந்தத் திட்டமானது தற்போது எட்டு கோவில்களில் நடைமுறைப்படுத்தப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்