TNPSC Thervupettagam

நிசாத் குமார் – வெள்ளிப் பதக்கம்

September 2 , 2021 1053 days 630 0
  • இந்தியாவைச் சேர்ந்த நிசாத் குமார் 2020 ஆம் ஆண்டு டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிகளின் ஆடவருக்கான உயரம் தாண்டுதலுக்கான T47 என்ற ஒரு போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
  • இது டோக்கியோ 2020 பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியாவிற்குக் கிடைத்த இரண்டாவது பதக்கமாகும்.
  • 23 வயதான நிசாந்த் 2.06 மீட்டர் வரை தாண்டியதன் மூலம் ஆசிய அளவிலான ஒரு சாதனையைப் படைத்துள்ளார்.
  • இவர் வெள்ளிப் பதக்கத்தினை வென்ற அமெரிக்காவின் டல்லாஸ் வைஸ் என்ற வீரருக்கு இணையான உயரத்தைத் தாண்டி அவரைச் சமன் செய்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்