உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கெப்ரியேசுஸ் மற்றும் ஐக்கிய நாடுகள் அவையின் தலைமை இயக்குநர் டேட்டியானா வாவோவயா ஆகியோருக்கு நிசாமி கஞ்சாவி சர்வதேச விருதானது வழங்கப்பட்டது.
இந்த விருதுகளானது “The world After covid-19” என்ற 8வது உலகளாவியப் பாகு மன்றத்தின் (Baku Forum) போது வழங்கப்பட்டது.
இந்த விருதானது புகழ்பெற்ற அசர்பெய்ஜான் கவிஞர் நிசாமி கஞ்சாவி அவர்களைக் கொண்டாடும் விதமாக வழங்கப்படுகிறது.
நிசாமி தனது கவிதை மூலம் ஊக்குவித்த விழுமியங்களைக் கொண்ட புகழ்பெற்ற நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இந்த விருதானது வழங்கப்படுகிறது.
இந்த விருதுகள் அஸ்பெரிஜானின் குடியரசுத் தலைவரான இல்ஹாம் அலியேவ் என்பவரின் தலைமையின் கீழ் நிஜாமி கஞ்சாவி சர்வதேச மையத்தினால் ஏற்படுத்தப் பட்டது.