இந்திய ரிசர்வ் வங்கியானது 2016 முதல் ஒவ்வொரு ஆண்டும் நிதி எழுத்தறிவு வாரத்தை நடத்தி வருகிறது.
இது ‘கடன் ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்வது மற்றும் தேவைக்கேற்ப முறையான நிதி நிறுவனங்களிடமிருந்துக் கடன் பெறுவதை ஊக்குவித்தல்’ என்பதின் மீது கவனம் செலுத்தும்.
இந்த ஆண்டின் கருத்துரு முறையான நிறுவனங்களில் இருந்து கடன் மற்றும் கடன் வழங்கும் ஒழுங்கு முறை "Credit Discipline and Credit from Formal Institutions” என்பதாகும்.