TNPSC Thervupettagam

நிதி எழுத்தறிவு வாரம் - பிப்ரவரி 08 - 12

February 14 , 2021 1293 days 368 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது 2016 முதல் ஒவ்வொரு ஆண்டும் நிதி எழுத்தறிவு வாரத்தை நடத்தி வருகிறது.
  • இது ‘கடன் ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்வது மற்றும் தேவைக்கேற்ப முறையான நிதி நிறுவனங்களிடமிருந்துக் கடன் பெறுவதை ஊக்குவித்தல்’ என்பதின் மீது கவனம் செலுத்தும்.
  • இந்த ஆண்டின் கருத்துரு முறையான நிறுவனங்களில் இருந்து கடன் மற்றும் கடன் வழங்கும்   ஒழுங்கு முறை "Credit Discipline and Credit from Formal Institutions” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்