TNPSC Thervupettagam

நிதிக் கொள்கைக் குழுவின் புதிய உறுப்பினர்

May 7 , 2022 805 days 388 0
  • ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியம் ஆனது, அதன் நிதிக் கொள்கைக் குழுவின் உத்தியோகப் பூர்வ உறுப்பினராக ராஜீவ் ரஞ்ஜன் என்பவரை நியமிக்க ஒப்புதல் அளித்தது.
  • மிருதுல் சாகருக்குப் பதிலாக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நிதிக் கொள்கைக் குழு ஆறு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவாகும்.
  • இந்திய ரிசர்வ் வங்கியைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் மற்றும் மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட மூன்று வெளிப்புற உறுப்பினர்கள் இதில் உள்ளனர்.
  • இந்தக் குழுவின் தலைவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்