TNPSC Thervupettagam

நிதிநிலை அறிக்கையின் ஒன்பது முன்னுரிமை பகுதிகள்

July 26 , 2024 37 days 165 0
  • நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், தொடர்ந்து ஏழாவது முறையாக 2024-25 ஆம் நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையினை ஜூலை 23 ஆம் தேதியன்று தாக்கல் செய்தார்.
  • அதில் நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையில் முன்னுரிமையளிக்கப்பட வேண்டிய ஒன்பது பிரிவுகளை வகுத்துள்ளார். அவை பின்வருமாறு
    • வேளாண்மையில் உற்பத்தித்திறன் மற்றும் நெகிழ்திறன்
    • வேலைவாய்ப்பு மற்றும் திறன் அளிப்பு
    • உள்ளடக்கிய முறையிலான மனித வள மேம்பாடு மற்றும் சமூக நீதி
    • உற்பத்தி மற்றும் சேவைகள்
    • குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்களின் மேம்பாட்டிற்கான ஆதரவு
    • நகர்ப்புற மேம்பாடு
    • ஆற்றல் பாதுகாப்பு
    • உள்கட்டமைப்பு
    • புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்