தமிழ்நாடு அரசானது, மாநிலத்தின் 2025-26 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் முத்திரையில் "₹" என்ற ரூபாய் சின்னத்திற்குப் பதிலாக "ரூ" எனும் தமிழ் வடிவ எழுத்துருவினை பயன்படுத்தியுள்ளது.
'ரூபாய்' என்ற தமிழ் சொல்லே 'வார்க்கப்பட்ட வெள்ளி' அல்லது 'வேலைப் பாடுகள் கொண்ட வெள்ளி நாணயம்' என்று பொருள்படும் 'ருப்யா' என்ற சமஸ்கிருத மொழியில் வேரூன்றியத் தோற்றுருவினைக் கொண்டுள்ளது.
இந்த ரூபாய் சின்னத்தைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த D. உதய குமார் வடிவமைத்தார்.
இந்த சின்னம் ஆனது 2010 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டது.