TNPSC Thervupettagam

நிதிப் பரிமாற்றம்

March 25 , 2020 1580 days 493 0
  • மத்தியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகமானது கோவிட் – 19 நோய் வெடிப்பின் பின்னணியின் காரணமாக கட்டுமானத் தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நிதியினை மாற்றியுள்ளது.
  • கட்டுமானத் தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.52,000 கோடி நிதியை மாற்றுமாறு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களை மத்தியத் தொழிலாளர் நலத் துறை அமைச்சகமானது அறிவுறுத்தியுள்ளது.
  • இந்த நடவடிக்கையானது கட்டிடம் மற்றும் இதரக் கட்டுமானத் தொழிலாளர்கள் சட்டம், 1996ன் பிரிவு 60ன் படி இந்த அமைச்சகத்தினால் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • இச்சட்டத்தின் கீழ், செஸ் (cess) ஆனது அரசாங்கத்தின் கட்டுமானப் பணியில் பணியாற்றும் அல்லது இதர பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து முதலாளிகளிடமிருந்தும் வசூலிக்கப் படுகின்றது.
  • இது மாநில அரசினால் வசூலிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்