TNPSC Thervupettagam

நிதியியல் நடவடிக்கைப் பணிக் குழுவின் புதியத் தலைவர்

March 10 , 2022 867 days 538 0
  • நிதியியல் நடவடிக்கைப் பணிக் குழுவின் (Financial Action Task Force) புதியத் தலைவராக சிங்கப்பூரைச் சேர்ந்த T. ராஜா குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நிதியியல் நடவடிக்கைப் பணிக் குழுவானது உலகின் பண மோசடி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பிற்கான நிதித் தடுப்பு நிறுவனமாகும்.
  • இவரது 2 ஆண்டுக்கால பதவிக் காலம் ஜூலை 01 அன்று தொடங்குகிறது.
  • ராஜாவின் நியமனமானது, சிங்கப்பூர் இந்த அமைப்பின் ஒரு தலைமைத்துவத்தினை முதன் முறையாக ஏற்கும் நிகழ்வைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்